மூன்றாவது தினம்! வெற்றிகரமாக தொடர்கிறது போராட்டம்
புதன்கிழமை இன்று வெற்றிகரமாக தனது மூன்றாவது நாள் போராட்டத்தை முன்னெடுத்து செல்கிறார்கள் சாய்ந்தமருது மக்கள்..
நேற்றயே தினம் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற சாய்ந்தமருது மக்கள் சாய்ந்தமருது பிரதான வீதியை மரித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தின்ர்..
இச் செய்தியை அறிந்து கொண்ட கவல்துரையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து நிலமயை கட்டுபடுத்தா முனைந்த போதும் அது பயனளிக்கவில்லை...
அதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஷ் மா அதிபர் சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் தலைவர் மற்றும் உறுப்பினர்கலுடன் கலந்துரையடினார்.
இதன் பொருட்டு போராட்டம் சற்று தளர்ந்தது...
No comments:
Post a Comment