ஒட்டுமொத்த இலங்கையை திரும்பி பார்க்க வைத்த சாய்ந்தமருது மக்கள்....
தனது கொரிக்கயை வென்று எடுப்பதற்காக சிரை செல்லவும் தயார்..
எங்களது கோரிக்கையை நிரைவேற்றும் வரை நாங்கள் இந்த போராட்டத்தை முன்னெடுப்போம்...
மேலும் இது குறித்து தெரிவித்த மக்கள் "நாங்கள் யாருடைய உரிமைகளையும் பறித்துக்கொள்ளவும் இல்லை, அவ்வாறான தேவையும் எங்களுக்கு இல்லை..
நாங்கள் எங்களுடைய எங்களுக்கே உரித்தான உரிமைகலையே கோரியுல்லோம்...
இந்த போராட்டம் உரிய நபர்களை சென்றடைந்து ஒப்புதல் கிடைக்கும் வரை தொடரும்...
No comments:
Post a Comment