இன்று சாய்ந்தமருதிலும் petrol க்கான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது...
இதன் காரணமாக மக்கள் மிகவும் அசவுகரியமான நிலைமைக்கு தள்ளப்பட்டனர்.....
சாய்ந்தமருதிலும் உள்ள பிரபலமான இரு நிரப்பு நிலையங்களில் ஒன்று petrol காலியாக காணப்பட்டதால் மக்கள் மிகவும் ஒரு அசவுகரியமான நிலைமைக்கு தள்ளப்பட்டனர்.
No comments:
Post a Comment